ரஷ்யாவின் போலி செய்தி பேரரசுக்கு எதிரான போராட்டம்
உண்மைகள் தவறாக இருப்பின், முடிவுகளும் தவறானவையாகவே அமையும் என்று ஆசிரியர் மற்றும் TED-யின் சக உறுப்பினரான ஓல்கா யூர்கோவா கூறுகிறார். தவறான செய்தி பரவலை நிறுத்துவதற்கு , அவரும் பத்திரிகையாளர் குழுவும் சேர்ந்து StopFake.org தொடங்கினார்கள். சாராத அல்லது தவறான புகாரை அம்பலப்படுத்தி பத்திரிகையாளர்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களில் மேல் அவர்கள் இழந்துள்ள நம்பிக்கையை மீளமைப்பதற்காக இந்த StopFake.org துணைபுரியும் என்கிறார் அவர். அதோடு, தவறான செய்திகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றியும் அறியலாம்.

