என் தந்தை, உடலில் சிறைப்பட்டவர்.ஆனால் ஒரு சுதந்திரப் பறவை
2011ல் ரோனி கஹானா கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலில் சிறை வைக்கப்பட்டவர் போலானார்.;கண்களைத் தவிர முழுவதுமாக செயலிழந்தார்.சாதாரணமாக ஒரு மனிதனின் மன நிலையை இது குலைத்துவிடுமானுலும் கஹானோவோ "வெளி அரவங்கள் ஒடுங்கும்போது" ஒரு அமைதியைக் கண்டார்..மேலும் புதிய உடல் மற்றும் வாழக்கையுடன் காதல் கொண்டார்..இந்த சோகமான உணர்ச்சிகரமான சொற்பொழிவில், அவரது மகள் கித்ரா, தன்னுடைய செயலிழந்த நிலையிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டி உதவிய தன் தந்தையின் ஆன்மீக அனுபவத்தை எப்படிப் பதிந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்.

