அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒன்பது பில்லியனைத் தொடக்கூடும். இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஏழ்மையில் உள்ளவர்களின் வாழ்வு நிலையை உயர்த்த வேண்டும். இந்த முரணான விடையத்தை ஹான்ஸ் ரோஸ்லிங் கேனில் நடைபெற்ற TED கூட்டத்தில புள்ளியியலை விவரிக்கும் புதிய தொழில்நுட்ப உதவியுடன் விளக்கினார்.
