இந்தியா ஏன் இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது? - ஹைமந்தி ராய்
4,830,196 plays|
ஹைமந்தி ராய் |
TED-Ed
• June 2021
1947ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பிரதிநிதி, 200 வருட ஆங்கில ஆட்சிக்குப் பிறகு, இந்தியா சுதந்திரம் பெறும் என்றும், இந்து இந்தியா மற்றும் முஸ்லீம் பாகிஸ்தானாகப் பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார். வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் கொடூரமான கட்டாய குடியேற்றங்களில் ஒன்றான இதன்மூலம், பல லட்ச மக்கள் உயிர் இழந்தனர். இந்த அளவு பின்விளைவுகளுக்கு என்ன காரணம்? இந்தியப் பிரிவினையின் பின்னணியையும் தொடரும் அதன் மரபுகளையும், ஹைமந்தி ராய் விவரிக்கிறார். ஜக்ரிதி கிர்வார் & ராகவ் ஆறுமுகம் இயக்கியுள்ளார், சஃபியா எல்ஹிலோ விவரிக்கிறார், சலில் பயானி இசையமைத்துள்ளார்.