டோங் வூ ஜாங் விசித்திரமான பொழுதுப் போக்கை கொண்டிருந்தார். இந்த உரையினை வழங்கும்பொழுது அவருக்கு 15 வயது. அவர் சியோலின் கட்டிட காடுகள் வாழும்பொழுது சிறந்த வில் செய்வதற்கு எப்படி ஊக்கம் வந்தது எனக் கூறுகின்றார். அவர் சொந்தமாக வடிவமைத்த வில்லினையும் அம்பினையும் பாருங்கள், கேளுங்கள்.

