"நாம் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கவே அதிக நேரத்தை செலவிடுகிறோம் அவர்கள் என்ன சொல்லவில்லை என்பதை மிக அரிதாகவே கவனிக்கிறோம்" என்று புரட்சிக் கவிஞரும் ஆசிரியருமான கிளின்ட் ஸ்மித் கூறுகிறார். அறியாமை மற்றும் அநீதிக்கு எதிராக பேசுவதற்கான தைரியத்தை கண்டுகொள்ள இதயத்திலிருந்து வரும் குறுகிய, சக்திவாய்ந்த பேச்சாகும்.
