பங்கர் ராய் - ஒரு வெறுங்கால் இயக்கத்தின் மூலம் கற்றுகொள்ளக்கூடிய பாடங்கள்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு அசாதாரமான கல்லூரி ஒன்று பாமர மக்களை கற்றுத்தந்துக்கொண்டிருகிறது. படிக்காதவர்களாகிய அவர்களை, சூரிய சக்தி பொறியாளர்களாகவும், பல் மருத்துவர்களாகவும், மருத்துவர்களாகவும், கைவினைஞர்களாகவும் மாற்றிகொண்டிருக்கிறது. அந்த கல்லூரியின் பெயர் வெறுங்கால் கல்லூரி. அதை தொடங்கியவர் பங்கர் ராய் அவர்கள். இந்த உரையில் அவர் அக்கல்லூரி எப்படி செயல்படுகிறது என்பதை கூறுகிறார்.
