ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் நடனத்தின் துணை கொண்டு புற்றுநோயை எதிர்கொள்கிறார்
புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரான ஆனந்தா ஷங்கர் ஜெயந்த் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்ததாக 2008ல் கண்டுபிடிக்கப் பட்டது. நாட்டியத்தின் துணை கொண்டு புற்றுநோயை அவர் எதிர்கொண்ட கதையைக் கூறுவதுடன், இதற்காக அவருக்கு வலிமையூட்டிய உருவக பாவனையை சிறிய நாட்டிய நிகழ்ச்சி மூலம் காண்பிக்கிறார்.
