உலகின் மிக முக்கிய பிரச்சனைகளை எப்படி சாதுர்யமாக எதிர் கொள்ள முடியும் என்பது பற்றி அலெக்ஸ் டபாரக்
பொருளாதார நிபுணரான அலெக்ஸ் டபாரக்கின் பேச்சில் நம் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்த பல விஷயங்களை தெளிவாக ஆராய்ந்துள்ளார். பல விஷயங்களில் வேறுபபட்டிருந்த இந்த உலக மக்களை, தடையில்லா வர்த்தகமும் உலகமயமாக்கலும் யாருமே சிந்தித்திராத அளவுக்கு ஒரு அறிவு சார் சமூகமாக மாற்றியுள்ளது என தீர்ககமாக சொல்கிறார் இவர்.

